ஸ்ரீஞானவராத ஐயப்ப தேவஸ்தானத்தின் நன்கொடை இணையதளம் அனைத்து பக்தர்களுக்கும் எளிதாகவும், வெளிப்படையாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. கோயிலின் புனித சேவைகள் மற்றும் நல நடவடிக்கைகளுடன் நன்கொடையாளர்களை
கோயில் என்பது பக்தர்களின் ஆன்மீக மையமாக மட்டுமின்றி, ஒரு சமூக சேவை மையமும் கூட.கோயிலின் தினசரி பூஜைகள், நிகழ்சிகள், ஹோமங்கள் அனைத்தும் சரியாக நடைபெற நன்கொடைகள்
இன்றைய டிஜிட்டல் காலத்தில், ஆன்லைன் நன்கொடைகள் பக்தர்களுக்கு மிகுந்த வசதியாக மாறியுள்ளது.எந்த இடத்தில் இருந்தாலும், ஒரு சில நொடிகளில் கோயிலுக்கு நன்கொடை வழங்க முடிகிறது.இது நேரத்தை
ஸ்ரீ ஞானவரதா அய்யப்பா தேவஸ்தானம் இணையதளத்தில் பல்வேறு நன்கொடை வகைகள் வழங்கப்பட்டுள்ளன.பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான சேவைத் துறையைத் தேர்ந்தெடுத்து நன்கொடை செலுத்தலாம்.முதன்மையான நன்கொடை வகை அன்னதான
அன்னதானம் என்பது எல்லா தானங்களிலும் உயர்ந்த தானம் எனப் பழமொழி கூறுகிறது.ஸ்ரீ ஞானவரதா அய்யப்பா தேவஸ்தானத்தில் அன்னதானம் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவை வழங்குகிறது.இந்த அன்னதானத்தின் பின்னால்